சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'பத்து தல'.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படம் எதிர்வரும் 30ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சிம்புவின் 48ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இதனை சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படம் எதிர்வரும் 30ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சிம்புவின் 48ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இதனை சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.