தற்போது கொலிவூட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது ஒரு முக்கிய மைல்கல்லை அடைய உள்ளார்.
குரங்கு பொம்மை புகழ் நித்திலனின் அதிரடி திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி விரைவில் 50 படங்கள் என்ற மைல்கல்லை எட்டவுள்ளார்.
நட்டியும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுதன் கூறுகையில் “விஜய் சேதுபதியின் 50 ஆவது படம் எங்களுடையது என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பழிவாங்கலை ஒரு கருவாகக் கொண்டமைந்த இந்தப் படத்தில், இரண்டு தோற்றத்தில் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
85 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு, இதுவரை 50 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 10 நாட்களில் விஜய் சேதுபதியின் பாகங்கள் முடிவடையும் என்றார்.
குரங்கு பொம்மை புகழ் நித்திலனின் அதிரடி திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி விரைவில் 50 படங்கள் என்ற மைல்கல்லை எட்டவுள்ளார்.
நட்டியும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுதன் கூறுகையில் “விஜய் சேதுபதியின் 50 ஆவது படம் எங்களுடையது என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பழிவாங்கலை ஒரு கருவாகக் கொண்டமைந்த இந்தப் படத்தில், இரண்டு தோற்றத்தில் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
85 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு, இதுவரை 50 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 10 நாட்களில் விஜய் சேதுபதியின் பாகங்கள் முடிவடையும் என்றார்.