கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பமான இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளுக்கு இன்று ஓய்வு நாளாகும்.
இந்த போட்டிகளில் குஜராத் டைடன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னொவ் சுப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கெப்பிட்டஸ், சன்ரைசர்சஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
இதுவரை இடம்பெற்ற போட்டிகளுக்கமைய, முதல் இடங்களை நான்கு அணிகள் பிடித்துள்ளன.
இதன்படி, குறித்த சுற்றின் முதல் தகுதிகான் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதியை பெற்றுக்கொள்ளும்.
அதேநேரம், இரண்டாம் வெளியேற்றும் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, பிளே - ஓப் சுற்றின் முதல் போட்டியில் தோல்வியுற்ற அணியுடன் இரண்டாம் தகுதிக்கான் போட்டியில் மோதி, அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிகளில் குஜராத் டைடன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னொவ் சுப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கெப்பிட்டஸ், சன்ரைசர்சஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
இதுவரை இடம்பெற்ற போட்டிகளுக்கமைய, முதல் இடங்களை நான்கு அணிகள் பிடித்துள்ளன.
இதன்படி, குறித்த சுற்றின் முதல் தகுதிகான் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதியை பெற்றுக்கொள்ளும்.
அதேநேரம், இரண்டாம் வெளியேற்றும் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, பிளே - ஓப் சுற்றின் முதல் போட்டியில் தோல்வியுற்ற அணியுடன் இரண்டாம் தகுதிக்கான் போட்டியில் மோதி, அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.