நீரில் அடித்துச்சென்ற இருவர் உயிரிழந்த சம்பவங்கள் ரத்தொட்ட மற்றும் கிரியெல்ல பகுதிகளில் பதிவாகியுள்ளது.
கிரியெல்ல - தம்முல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் ஹல்தொல ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தொட்ட - லொன்வில் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கருவாவ பகுதியில் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ரத்தொட்ட காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிரியெல்ல - ரத்தொட்ட காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிரியெல்ல - தம்முல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் ஹல்தொல ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தொட்ட - லொன்வில் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கருவாவ பகுதியில் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ரத்தொட்ட காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிரியெல்ல - ரத்தொட்ட காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.