இந்தியாவின் - தமிழகத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றவர்களின் பேருந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்தில் 59 பேர் பயணித்துள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றவர்களின் பேருந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்தில் 59 பேர் பயணித்துள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.