மாவனெல்ல நகரத்தின் மூன்று கடைகளில் தீப்பரவியதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மூன்று கடைகளும் முற்றாக சேதமடைந்துள்ளன.
நகர மக்கள் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த தீயினை கட்டுப்படுத்தினர்.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.