புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று அதிகாலை பயணித்த அலுவல தொடரூந்தில் மோதுண்ட ஒருவர் பலியானார்.
மதுரங்குளி - நாகவில்லு தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, முந்தல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
அவரது சடலம் தற்போது முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.