தொடரூந்தில் மோதல்

Thursday, 03 January 2013 - 13:48

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+

 

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று அதிகாலை பயணித்த அலுவல தொடரூந்தில் மோதுண்ட ஒருவர் பலியானார்.
மதுரங்குளி - நாகவில்லு தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, முந்தல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
அவரது சடலம் தற்போது முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.