கணவனால் மனைவி கொலை

Thursday, 03 January 2013 - 20:07

%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் பெண்னொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமது கணவரால் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனார்.

இந்த கொலையை மேற்கொண்ட குறித்த பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குடும்ப தகராரே இந்த கொலைக்கான காரணம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.