வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவிருப்பதால், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, கரணவாய், அண்ணாசிலையடிப் பிரதேசம், மாலு சந்தி முதல் துலாக்கட்டு மடத்தடி வரையான பிரதேசம், சாமியன் அரசடி முதல் சம்பந்தர் கடை வரையான பிரதேசம் என்பவற்றில் இன்று மின்சார விநியோக தடை அமுலாகிறது.
இன்று காலை 8.30 முதல் மாலை 6 மணி வரையில் இந்த மின்சார விநியோக தடை அமுலாகவுள்ளது.