நைஜீரியாவின் அரிபோ கிராமத்தில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீவிபத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பினருக்கிடையே இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குழாய் மீது துப்பாக்கி சூடு பட்;டதால் இந்த அனர்த்தம் சம்பவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர் என்று கருதப்படும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.