தீவிபத்தில் 30 பேர் பலி

Monday, 14 January 2013 - 8:14

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+30+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
 
நைஜீரியாவின் அரிபோ கிராமத்தில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீவிபத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
 
இரு தரப்பினருக்கிடையே இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குழாய் மீது துப்பாக்கி சூடு பட்;டதால் இந்த அனர்த்தம் சம்பவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த சம்பவத்துக்கு காரணமானவர் என்று கருதப்படும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.