இந்தியாவில் மற்றுமொரு சமூக குற்றம்.

Monday, 14 January 2013 - 13:53

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.
 
இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் 29 வயதான பெண்னொருவர் பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பெண் பேரூந்தில் தமது வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த சமயத்தில் இந்த குற்றம் நிகழ்ந்துள்ளது.
 
டெல்லி நகரத்தில் பேரூந்துக்குள் வைத்து மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்புனர்வு கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 17 நாட்களே நிறைவடைந்துள்ளன.
 
இவ்வாறான நிலையில் பேரூந்தில் வைத்து மற்றுமொறு பெண் பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையை சர்வதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
 
பஞ்சாப் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்தின் அம்ரிட்சார் என்ற நகரத்திற்கு அருகில் இந்த குற்றம் நிகழ்ந்துள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்களில் பேரூந்து நடத்துனரும், ஓட்டுனரும் அடங்குகின்றனர்.