மீண்டும் பயங்கரவாதம் உருவாவதற்கு சர்வதேச சமூகம் இடம்கொடுக்க வேண்டாம் என்று அரசாங்கம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்காரவாதம் மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் குழுக்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் விளிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.