இலங்கை நிலவரங்கள் குறித்து தெளிவுப்படுத்தல்

Thursday, 17 January 2013 - 8:40

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D++

 

பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை தொடர்பிலான பித்திய நிலவரங்கள் மற்றும் புதிய பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பில், இலங்கைக்கான தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் உள்ளிட்டோருக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
 
இலங்கையில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸினால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இவ்வாறு தெளிவுப்படுத்தினார்.
 
[MP3]t51561[/MP3]