மாத்தளை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரண நிலப்பரப்பில் பெரிய வெங்காய செய்கையை மேற்கொண்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்பார்க்கப்படும் அறுவடை கிடைக்கப்பெறும் பட்சத்தில் பெரிய வெங்காய உற்பத்தி 8 மாதங்களுக்கு உள்ளுர் தேவைகளை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மற்றும் உடவளவை பிரதேசங்களிலும் பெரிய வெண்காய உற்பத்தி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.