மாலியில் நேற்று இடம்பெற்ற மோதலில், 13 சாட் நாட்டு துருப்பினரும், 65 முஸ்லிம் போராளிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சாட் நாட்டு இராணுவம் இதனை அறிவித்துள்ளது.
சம்பவத்தில் 5 துருப்பினரும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலியில் இருந்து முஸ்லிம் போராளிகளை வெளியேற்றுவதற்காக கடந்த மாதம் முதல் பிரான்ஸ் நாட்டு படையினரும் அங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆயிரக்கணக்கான ஆப்ரிக்க நாட்டின் போராளிகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 5 துருப்பினரும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலியில் இருந்து முஸ்லிம் போராளிகளை வெளியேற்றுவதற்காக கடந்த மாதம் முதல் பிரான்ஸ் நாட்டு படையினரும் அங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆயிரக்கணக்கான ஆப்ரிக்க நாட்டின் போராளிகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.