வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

Wednesday, 20 March 2013 - 20:29

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

 

அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குமாறு பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் தலைவர் முஸ்பிகூர் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்
இலங்கையுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஸ் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் தோல்வி கண்டது.
எனினும்; முதல் டெஸ்ட் போட்டியை பங்களாதேஸ் வெற்றி தோல்வி இன்றி நிறைவு செய்தது.
இந்த நிலையில் பங்களாதேஸின் டெஸ்ட் போட்டிகளின் பெறுபேறுகள் சிறந்த வளர்ச்சியை காட்டுவதாக ரஹீம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதாகவும், இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.