பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஸரப்புக்கு பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் பாகிஸ்தானின் சித்ராஸ் பகுதியில் போட்டியிடவுள்ளார்.
2008 ஆம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்ட பர்வேஸ் முஸரப், தேர்தலில் போட்டியிடுவதன் பொருட்டு நான்கு வருடங்களில் பின்னர் நாடு திருப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் எதிர்வரும் மே மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.