மலேசியாவின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 5ம் தகிதி நடைபெறவுள்ளது.
அந்த நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் இதனை அறிவித்துள்ளார்.
பிரதமர் நஜீப் ரசாக்கின் ஆளும் கட்சி, கடந்த 56 வருடங்களாக மலேசியாவில் ஆட்சியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தமுறை நடைபெறும் தேர்தல் அந்த கட்சிக்கு சோதனையாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.