ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் சிரியாவில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளார்கள்.
சிரிய படையினர் பொது மக்கள் மீது ரசாயன ஆயுத தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ஆராயும் முகமாக ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் அங்கு சென்றுள்ளார்கள்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் குறித்த இடத்திற்கு செல்லும் போது, அங்கு சராமரியான ஸ்நைப்பர் தாக்குதல் இடம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.