இலங்கையில் தமிழ் சிங்கள பேதங்கள் இல்லை என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் ஊடக பேச்சாளர் ரிசட் உகு இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்று ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் தாம் திருப்தி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் ஊடக பேச்சாளர் ரிசட் உகு இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்று ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் தாம் திருப்தி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.