பொதுநலவாய அரசுத் தலைவர்களது மாநாடு காரணமாக சில வீதிகள் இடைக்கிடையே மூடப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்றைய தினம் பகல் 12.30 முதல் 1.30 மணி வரையில் மாலை 5 மணி முதல் 6 மணிவரையிலும், மீண்டும் இரவு 7.30 முதல் 8.30 முதல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி என்பன மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர இன்று பழைய நாடாளுமன்றம் முதல் ஹோட்டன்; பிளேஸ் ஊடாக ஜயவர்தனபுர வரையிலான வீதிகள் காலை 7 மணி முதல் 8 மணி வரையில் மூடப்படும் என காவல்துறை உடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் பகல் 12.30 முதல் 1.30 மணி வரையில் மாலை 5 மணி முதல் 6 மணிவரையிலும், மீண்டும் இரவு 7.30 முதல் 8.30 முதல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி என்பன மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர இன்று பழைய நாடாளுமன்றம் முதல் ஹோட்டன்; பிளேஸ் ஊடாக ஜயவர்தனபுர வரையிலான வீதிகள் காலை 7 மணி முதல் 8 மணி வரையில் மூடப்படும் என காவல்துறை உடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.