அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒன்பது தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனலைத்தீவு மேற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர்கள், புதுக்கோட்டை, ஜெகதாபட்டினத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனலைத்தீவு மேற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர்கள், புதுக்கோட்டை, ஜெகதாபட்டினத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.