சட்டவிரோதமான துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கால அவகாசம் எப்ரல் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 5 ஆம் திகதிக்குள் காவற்துறையிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு முடியாதவர்கள் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.