பிரபல பாடகர் நலீன் பெரேரா நேற்று பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது, ஹாம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின் போது இடம்பெற்ற கலாச்சார நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் இடம்பெறும் விசாரணைக்கு ஆகும்.
அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை இடம்பெற்றுள்ளது.
விசாரணைக்கு பின்னர் அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இது, ஹாம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின் போது இடம்பெற்ற கலாச்சார நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் இடம்பெறும் விசாரணைக்கு ஆகும்.
அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை இடம்பெற்றுள்ளது.
விசாரணைக்கு பின்னர் அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories