சட்டவிரோதமாக இந் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்ய முற்பட்டபோது சுங்க பிரிவின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 2 மில்லியன் பெறுமதியான 6 டொன் அரிய சந்தன குற்றிகள் நேற்று இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாவின்ன ஆயுர்வேத கூட்டுத்தாபன வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நாவின்ன ஆயுர்வேத கூட்டுத்தாபன வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
Follow US
Most Viewed Stories