சீரற்ற வானிலை காரணமாக வாக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமெனவும் ஆணைக்குழு தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமெனவும் ஆணைக்குழு தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.