பருத்தித்துறை-வல்லிபுரம் பகுதியில் உள்ள காவற்துறை சோதணை சாவடியில் ஏற்ப்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் காவல் துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை இவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் காவல் துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த பகுதிக்கு வெடிகுண்டு அகற்றும் பிரிவு இணைத்து கொள்ளப்பட்ட நிலையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று காலை இவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் காவல் துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த பகுதிக்கு வெடிகுண்டு அகற்றும் பிரிவு இணைத்து கொள்ளப்பட்ட நிலையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories