சரிவை சந்தித்துள்ள நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories