உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே உளவுத்துறை அதிகாரிகளால் அப்போதைய காவல் துறை மா அதிபரிடம் தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பிலும் உளவுத்துறை அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பிலும் உளவுத்துறை அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories