கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தற்காலிகமாக வசித்து போதைப்பொருள், பாதாள உலக குழுக்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டறியும் விதமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள 60 கிராம சேவக பிரிவுகளின் கீழ் வசிக்கும் சுமார் 4100 பேரின் தகவல்களை பெற்றுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories