ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுகிறார் என்பதை நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக அறிந்துகொள்ள முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories