நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 879ஆக அதிகரித்துள்ளது.
Follow US
Most Viewed Stories