நாட்டின் முக்கியமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடன் ஐக்கிய தேசிய கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories