ஜனாதிபதி மற்றும் பிரதமர் கொரோனா தொடர்பில் சேவைபுரிந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தின் பிரச்சினைக்கு தீர்வினை இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கொடிகாவத்த பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கொடிகாவத்த பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories