கிளிநொச்சி - புலியன்பொக்கானை பகுதியில் வாள் ஒன்றுடன் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிரப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், தர்மபுரம் மற்றும் விஷ்வமடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தல், குழுவாக இணைந்து பிரதேச மக்களை அச்சுறுத்துவது போன்று செயற்படல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
.
காவல்துறை அதிரப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், தர்மபுரம் மற்றும் விஷ்வமடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தல், குழுவாக இணைந்து பிரதேச மக்களை அச்சுறுத்துவது போன்று செயற்படல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
.
Follow US
Most Viewed Stories