ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்பரப்பு குரோலயினா பிரதேசத்தில் சூறாவளி காரணமாக அவசர நிலைமை பிரகணடப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றும் காணப்படுவதனால் பாதுகாப்பான முறையில் செயற்படுமாறு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இது குறித்த ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றும் காணப்படுவதனால் பாதுகாப்பான முறையில் செயற்படுமாறு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இது குறித்த ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Follow US
Most Viewed Stories