இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2877 பேராக பதிவாகியுள்ளது.
குறித்த இருவரும் இந்தோனேசியா நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2877 பேராக பதிவாகியுள்ளது.
குறித்த இருவரும் இந்தோனேசியா நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories