வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், அரச ஆவணங்கள் ஆகியனவற்றை அரச அச்சகத்தில் மாத்திரம் அச்சிடுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.








அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.







