பாதாள உலக குழு உறுப்பினர் புளுமெண்டல் சஞ்சீவவின் மனைவி அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் முகத்துவாரத்தில்; இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்கேத்திற்குரியவர்களிடம் இருந்து 30 கிராம் 322 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 5 கையடக்க தொலைபேசிகளும் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புளுமெண்டல் சஞ்சீவவின் மனைவியான 42 வயதுடைய கீதா என அழைக்கப்படும் கீதாஞ்சலி அவரின் 20 வயதுடைய மகன் ஜனந்த மற்றும் அவருடைய நண்பரும் முகத்துவாரம் - சேனமுல்ல பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் உள்ள பெண்ணொருவருடன் இணைந்து சந்தேகத்திற்குரியவர்கள், ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர்த்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது சந்கேத்திற்குரியவர்களிடம் இருந்து 30 கிராம் 322 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 5 கையடக்க தொலைபேசிகளும் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புளுமெண்டல் சஞ்சீவவின் மனைவியான 42 வயதுடைய கீதா என அழைக்கப்படும் கீதாஞ்சலி அவரின் 20 வயதுடைய மகன் ஜனந்த மற்றும் அவருடைய நண்பரும் முகத்துவாரம் - சேனமுல்ல பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் உள்ள பெண்ணொருவருடன் இணைந்து சந்தேகத்திற்குரியவர்கள், ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர்த்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Follow US
Most Viewed Stories