அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி, இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் நவம்பர்; மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் நவம்பர்; மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories