மதூஷின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு...!

Tuesday, 20 October 2020 - 20:19

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81...%21
பிரேத பரிசோதனையின் பின்னர் பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த மாகந்துரே மதுஷ் என்ற மதுஷ் லக்சிதவின் உடலை மனைவியிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்ட வைத்திய அதிகாரிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய மாகந்துரே மதுஷின் சடலம் அவரின் மனைவியிடம் ஒப்படைகப்பட்டுள்ளது.

பாதள உலக குழு உறுப்பினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் மாகந்துரே மதுஷ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips