இலங்கையில் இதுவரை கர்ப்பிணித்தாய்மார்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குழந்தை பிரசவத்தின் பின்னர் கொரோனா தொற்றுடைய கர்ப்பிணி தாய் ஒருவரிடமிருந்து குழந்தைக்கு கொரோனா தொற்று பரவிய சந்தர்ப்பம் இதுவரை பதிவாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சிறைச்சாலைகளிலுள்ள 717 கைதிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறைச்சாலைகளிலுள்ள 717 கைதிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories