பிரான்ஸின் - பெரிஸ் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது அந்த நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
பிரான்சின் புதிய காவல்துறை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிரான பத்திரிக்கை சுதந்திரத்தை குறித்த புதிய சட்டமூலம் குறைப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எவ்வாறாயினும் இணைய வழி துஷ்பிரயோகத்தை குறைப்பதற்கு இது உதவும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் நேற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளமை தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இதன்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரான்சின் மேலும் சில பகுதிகளிலும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சின் புதிய காவல்துறை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிரான பத்திரிக்கை சுதந்திரத்தை குறித்த புதிய சட்டமூலம் குறைப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எவ்வாறாயினும் இணைய வழி துஷ்பிரயோகத்தை குறைப்பதற்கு இது உதவும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் நேற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளமை தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இதன்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரான்சின் மேலும் சில பகுதிகளிலும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories