நாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயமிக்க பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனால் நாட்டு மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டு மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories