தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பின் போது 08 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் உடல்நலக்குறைவுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய ரஜினிகாந்துக்கு மனச்சோர்வு அதிகமாக உள்ளதாகவும் இதனால் அவரை மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளளது.
அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பின் போது 08 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் உடல்நலக்குறைவுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய ரஜினிகாந்துக்கு மனச்சோர்வு அதிகமாக உள்ளதாகவும் இதனால் அவரை மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளளது.
Follow US
Most Viewed Stories