சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 4 ஆயிரத்து 282 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் இரண்டு ஆண் கைதிகளும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களில் 3 ஆயிரத்து 868 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் இரண்டு ஆண் கைதிகளும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களில் 3 ஆயிரத்து 868 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories