நாளைய தினம் நாடளாவிய ரீதியில் 20 மருத்துவமனைகளில் ஆர்ப்பாட்டம்...!

Monday, 18 January 2021 - 11:08

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+20+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...%21
நாடளாவிய ரீதியில் உள்ள 20 வைத்தியசாலைகளில் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார சேவையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, பாணந்துறை, எல்பிட்டி, பொது மருத்துவமனைகளிலும், கம்பளை ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட 20 வைத்தியசாலைகளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும் ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் அறிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips