கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத்தின் தந்தை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹைல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
பயங்கவராத செயற்பாடுகளுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹைல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
பயங்கவராத செயற்பாடுகளுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
Follow US
Most Viewed Stories