விமான நிலையம் மீள திறக்கப்பட்டதன் பின்னர் முதலாவது வணிக விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
ஓமான் - மஸ்கட் நகரில் இருந்து ஓமானுக்கு சொந்தமான டவ்ளியுவ் வை 371 என்ற முதலாவது வணிக விமானமே இன்று காலை 7.40 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் ஊடாக 50 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததுடன், அவர்கள் அனைவரும், இலங்கை இராணுவத்தினால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓமான் - மஸ்கட் நகரில் இருந்து ஓமானுக்கு சொந்தமான டவ்ளியுவ் வை 371 என்ற முதலாவது வணிக விமானமே இன்று காலை 7.40 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் ஊடாக 50 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததுடன், அவர்கள் அனைவரும், இலங்கை இராணுவத்தினால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.