மட்டக்களப்பு – அரசடி கிராம சேவகர் பிரிவு இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளிகள் இன்று மாலை 6 மணியுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி காத்தான்குடி காவல்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட 165 காத்தான்குடி 3 ஆம் பிரிவு, 165 ஏ காத்தான்குடி மேற்கு, 165 பி காத்தான்குடி கிழக்கு, 166 காத்தான்குடி இரண்டாம் பிரிவு, 166 ஏ காத்தான்குடி வடக்கு, 167 ஏ காத்தான்குடி வடக்கு, 167 பி காத்தான்குடி கிழக்கு, 167 டி புதிய காத்தான்குடி மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பண்டாரகம – அட்டுலுகமயில் 660 ஏ எப்பிட்டமுல்ல, 659 பி பமுனுமுல்ல, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மொனராகலை – படல்கும்புரயில் அலுபொத்த கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளிகள் இன்று மாலை 6 மணியுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி காத்தான்குடி காவல்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட 165 காத்தான்குடி 3 ஆம் பிரிவு, 165 ஏ காத்தான்குடி மேற்கு, 165 பி காத்தான்குடி கிழக்கு, 166 காத்தான்குடி இரண்டாம் பிரிவு, 166 ஏ காத்தான்குடி வடக்கு, 167 ஏ காத்தான்குடி வடக்கு, 167 பி காத்தான்குடி கிழக்கு, 167 டி புதிய காத்தான்குடி மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பண்டாரகம – அட்டுலுகமயில் 660 ஏ எப்பிட்டமுல்ல, 659 பி பமுனுமுல்ல, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மொனராகலை – படல்கும்புரயில் அலுபொத்த கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.